காதலை கேட்டேன்,
காயங்கள் தந்தாய்,,..!
காலத்தின் மாறுதலால்
காயங்கள் ஆறினாலும்,
காயத்தின் வடுக்கள்
ரணமாய் வலிக்கத்தான் செய்கிறது! ♥♥
காதலை கேட்டேன்,
காயங்கள் தந்தாய்,,..!
காலத்தின் மாறுதலால்
காயங்கள் ஆறினாலும்,
காயத்தின் வடுக்கள்
ரணமாய் வலிக்கத்தான் செய்கிறது! ♥♥
Comments
Post a Comment