காலையில் மலர்ந்து
மாலையில் மடியும்
மலரல்ல காதல் …
உன்னை அறியாமல்
உன் உயிரில் கலந்தது,
உடலை விட்டு
உயிர் பிரியும் வரை
உன்னத உணர்வாய்
உனக்குள்ளே
ஒளிந்திருப்பது தான்
காதல்…!
மாலையில் மடியும்
மலரல்ல காதல் …
உன்னை அறியாமல்
உன் உயிரில் கலந்தது,
உடலை விட்டு
உயிர் பிரியும் வரை
உன்னத உணர்வாய்
உனக்குள்ளே
ஒளிந்திருப்பது தான்
காதல்…!
Join us~>
என் உயிரே உனக்காக(En uyire unakkaga)
Comments
Post a Comment