Aval Privu on October 12, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps எனக்குள் வாழும் என் இதயமே என்னை நினைத்துப்பார் இரவு பகல் இன்றி உன்னை சுவாசிக்கின்றேன் உனக்கொரு தும்பம் என்றால் நான் அழுகிறேன்… உன் துடிப்புக் குறைந்தால் நான் வேதனைப் படுகிறேன் ஆனால் என்னைப் பிரியும் போது மட்டும்- என்னிடம் பொய்யானது ஏன்?????? Comments
Comments
Post a Comment