Mother is my God on October 29, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps கடவுளைத் தேடித் தேடிதேய்ந்து போனது கால்கள்!காண முடியாமல் காய்ந்து போயின கண்கள்!இறுதியில் இமைகளைமூடிக் கொண்டுதேடினேன்!ஞானம் பிறந்தது…பத்து மாதங்களாய் கருவறையில்காத்து பெற்று வளர்த்த தாயே கடவுள்..! Comments
Comments
Post a Comment