Nanban-Piranthanaal

உன் பிறந்த நாள் அல்லவா

கண்முன்னே சொன்னால் மறந்து போகும்

கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்

எப்படி சொல்ல என் வாழ்த்தை

சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியை

என் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு

என்று வேண்டி வாழ்த்துகிறேன்….

Comments