நண்பர்களே இது என் பத்தாம் கவிதை ..
பிடித்து இருந்தால்
மறக்காமல் comment boxil சொல்லவும்..!
பத்தாண்டு கல்வியில்
நாங்கள் பெற்ற இன்பமோ பல
துன்பமோ சில
நாங்கள் செய்த குறும்போ பல
பெற்ற தண்டனையோ சில
ஆசிரியர் மாணவர் மீது கொண்ட ஈடுபாடோ பல
மாணவர்கள் ஆசிரியர் மீது கொண்ட ஈடுபாடோ சில
ஆண்கள் மீது கொண்ட நட்போ பல
அவர்கள் கொண்ட காதலோ சில
நாங்கள் பெற்ற வெற்றியோ பல
தோல்வியோ சில
நாங்கள் தேர்வில் அடித்த பிட்டோ பல
ஆசிரியரிடம் மாறியதோ சில
அனால் நாங்கள் பள்ளி இறுதி தேர்வில் வெற்றி பெறுவோம்
இது உறுதி
மாணவர்களாகிய நாங்கள் எங்கு சென்றாலும்
எங்கள் நட்பு தொடரும் .
இப்படிக்கு
அரவிந்த் யோகன்
Comments
Post a Comment