Thamil Vaalthu kavithai

கையோடு கை சேர்த்து

இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு

மனதை மணத்தால் அரவணைத்து

 திருமண நாள் காணும் நீங்கள்
நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு
உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்

Comments