எவன் ஒருவன் மற்றவர்களைப் போல
வாழ்க்கையை நடத்தாமல்
தன் வாழ்வை வரையறை செய்து கொண்டு
அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டும்
வாழ்க்கையை நடத்தாமல்
தன் வாழ்வை வரையறை செய்து கொண்டு
அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டும்
என்று
எண்ணி அதன்படி வாழ்கின்றானோ
அவனையே நான் சுதந்திரம் பெற்ற மனிதன் என்பேன்.
– தோழர் அம்பேத்கர்
எவன் ஒருவன் தானே சரணடையாமல்,
மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல்,
எதனையும் ஆய்வுக்கு உட்படுத்தி,
அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ –
அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.
– தோழர் அம்பேத்கர்
Comments
Post a Comment