இந்த சமூகம் தீண்டத்தகாதவர்களைத்
தனக்குத் தேவையானபோது மட்டும்
பயன்படுத்திக் கொண்டு
மற்ற நேரங்களில் ஒதுக்கி வைத்துவிடுகிறது.
செருப்பைப் போட்டிருப்பவன்
வீட்டுக்கு வெளியிலேயே அதைவிட்டுவிட்டு
உள்ளே சென்று விடுவதுபோல
சமூகம் தீண்டத்தகாதவர்கள் என்று கூறி
சிலரை மட்டும் தள்ளிவைத்துவிடுகிறது.
– தோழர் அம்பேத்கர்
Comments
Post a Comment