நாத்திகன் என்று ஏசுகிறான்-periyaar

“பெண்களுக்கு மட்டும் தாலி கட்டுகிறாயே,

 ஏண்டா என்றால், 

பெண் திருமணமானவள் என்பதை 

மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு என்கின்றான். 

அப்படியானால் 

திருமணமான ஆம்பளையைப் பார்த்து 

எப்படிக் கண்டுபிடிப்பாய் என்றால், 

நம்மை நாத்திகன் என்று ஏசுகிறான்.”

– பெரியார்,
(‘விடுதலை’, 08.07.1968)

Comments