யாரையும் நம்பி விடாதே-privu kavithai on December 23, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps எல்லோருக்கும் நீ நம்பிக்கை உள்ளவராக இரு மற்றும் எல்லாரிடமும் அன்பாக இரு ஆனால் யாரையும் நம்பி விடாதே உயிரிலும் மேலாக நேசித்த உறவு கூட உன்னை விட்டு காரணம் இல்லாமல் பிரிந்து விடும் Comments
Comments
Post a Comment