வடுவாக மாறிவிட்டது-soga kavithai on December 24, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps அன்பாய் நாம்கொஞ்சி மகிழ்ந்த நாட்கள்என் விழியோரம் நிற்க ,உன் சந்தேகம்என்னும் பார்வை,என் இதயத்தில் வலி ஆக மாறி , உரிய நேரத்தில்காட்டாதஉன் அன்பு ,என் மனதில்வடுவாக மாறி விட்டது அன்பே !! Comments
Comments
Post a Comment