எல்லை மீறாதவரை-tamil kavidhai

வாசமலர் அழகு தான் 
வாடிவிடாதவரை 

கொட்டும் மழை அழகு தான் 
அளவோடு இருக்கும் வரை

தென்றல் அழகு தான் 
புயலாக மாறாத வரை

பனித்துளி அழகு தான் 
சூரியன் பார்க்காத வரை 

நட்பும் அழகு தான் 
நம்பிக்கை இருக்கும் வரை

எல்லாமே அழகு தான் 
எல்லை மீறாத வரை ..!!

Comments