கலங்கி நிற்கிறேன்-kathal tholvi

பேனா கொடுத்தாள்
அவள் போவதை எழுதச்சொல்லி

போனபின்பும் இன்னும்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் மனதோடு !

அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறேன்
காற்றோடு !

என்றாவது நீ வருவாய்
என்ற நினைப்போடு !

காற்றில் வரைந்த ஓவியமாய்
என் காதல் !

கருகலைப்பு செய்து விட்டாயோ
நம் காதலை !

கலங்கி நிற்கிறேன் கடற்கரையில் !

ஏற்றுக்கொள்ளுமா கடலாவது என்னை காதலோடு !

Comments