புரியவில்லையடி-tamil kathal kavithai

அவள் என்னை பிடிக்கவில்லை என்றாள்

தனிமையில் அவளிடம் காதலை சொன்னபோது.. !

அவள் என்னை பிடித்து விட்டது என்றாள்

தாயும் தந்தையும் உடன் இருக்கும் போது… !

காதலை அவளின் பெற்றோரிடம் சொல்ல வேண்டுமோ..

நான் பெண் பார்த்த போது புரிந்துகொண்டது …!!

ஆனால் … புரியவில்லையடி உன் மனம் …

நீ பிடிக்கவில்லை என்று சொன்ன பிறகும்    

என்னை பார்த்து சிரித்த அந்த சிரிப்பு.!!

Comments