நட்புடன் வாழ
நண்பன் ஒருவன் வேண்டூம் ,
எப்போதும் கூட
அவன் என்னை தேட வேண்டூம் ,
தோல்வி ஒன்று வந்தால்
அவன் தோள் கொடுக்க வேண்டூம் ,
வெற்றி ஒன்று கண்டால்
என் தோல் தட்ட வேண்டூம்,
போகும் பாதை எங்கும் ஒன்றாய் நடக்க வேண்டூம் ,
என் உயிர் பிரியும் பொது கூட
அவன் என் அருகில் இருக்க வேண்டூம் !!
Comments
Post a Comment