பெண் ஒருத்தி-thandanai

பெண் ஒருத்தி படைத்தது,

கண்முன் நிறுத்தி,-

என் மனதுக்குள் புகுத்தி,

அவள் நினைவு,

தினம் உறுத்தி,

மறக்க முடியாமல் எனை வருத்தி,

ஏனோ? எல்லாம் வல்ல இறைவா ….

நீ செய்த தவறுக்கு…. எனக்கு தண்டனை?.

Comments