மலர்களைப் போல-vaalkai kavithai on January 19, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps பூமியில் பூக்களுக்கு மட்டும்எப்படி புரிகிறது பகலவனின் குணம் ?சுள்ளென்று சுடும் குணத்தை விட்டுசுகமான நிறத்தை எடுத்துக் கொள்கிறதே…!!மலர்களைப் போலநாமும் மற்றவர் குறைகளை மறந்து அவர் தம் நற்குணங்கள் போற்றிப் பழகிநாமும் மனவாசம் பேசிப் படிப்போம்….!! Comments
Comments
Post a Comment