கண்ணீர் சோக வரிகள்-soga kavithai

இறைவா !!

நான் இறக்கும் செய்தி கேட்டால்
அவளால் தாங்க இயலாது… 



அவள்  கண்ணீர் சிந்துவதை
என்னால் பாக்க முடியாது….


ஒரு முறை மட்டும் உயிர்குடு
அவள்  கண்ணீரை துடைபதற்கு!!

Comments