சாயம் இது விவசாயம்,
நாம் அணியும் சட்டையில் போகும் சாயம்
போன்று தான் நாம் நாட்டு விவசாயம்
வெளுக்கும் வரை உழைக்கலாம்,
வெளுத்தபின் துக்கி ஏரியலாம் – அரசியல் மற்றும்
அதிகர வர்கத்திர்க்கு, இடையில்
விவசாயியாகிய நீ சுழற்றி அடித்து துவைக்கும்
புயல் மழையாகவும் இருக்கலாம்,
இயந்திரதில் கசக்கி துவைக்கும்
அடை மழையாகவும் அமையலாம்
துவைத்து காய வைக்கும் இஸ்த்திரி பெட்டியாகவும் மாறலாம்
இந்த இயற்க்கையால், இப்படி எவ்வளவு அடி பட்டாலும் ,
அதன் ஆயுல் சாயம் வெளுக்கும் வரை
உழைக்க மறுப்பதில்லை,
உணவை கொடுக்க மறப்பதில்லை
வெளியுலக கண்கள் நன்மைக்காக,
ஆனால் நாம் மனமோ ஆகையத்தில் பறக்க ஆசைப்படுகிறது,
ஆனந்ததில் குளிக்க ஆசைப்படுகிறது,
அடுத்த நிமிடம் வாழ உயிர் தந்த
அந்த விவசாயின் வறுமையையும் நினைக்க மறுக்கிறது,
அட உண்ணும் போதும் உணவை வினடிக்க மறுப்பதில்லை
இந்த நாகரிக கோமாளிகாளால் –
அய்யவோ இவன் பல மாடியில் வாழ ஆசைப்படவில்லை
நடு விதியில் தன்னை சார்ந்தவர் வாழ்ந்துவிட கூடாது
என்பதற்க்காகவும்,
தன் வாழ்விலும் எதாவது மாற்றம் நிகழ்த்து விடாதா?????
என்ற எக்கத்தோடும் இன்னும் காதல் கொள்கிறான்
இந்த இயற்க்கை கொடை அன்னையின் மிது
ஒருதலையாய் உலகை அறியாமல்
வறுமையின் உரவோடு தொடர்கிறது தொடர் கதையாய் –
இது சாயம் – விவசாயம் சட்டையில் போகும் சாயம் போல…
முற்று பெறாத வாழ்க்கை தொடரக???????????
விடை தெரிய பயணம் நோக்கி!!!!!!!!!!!
Comments
Post a Comment