நொடியில் அவள் என்னை
நினைக்கவில்லை !!!
நானும் நொடியில்
அவளை மறக்கவில்லை !
நொடிகள் போதும் என்கிறாள்
என்னை மறப்பதற்கு !!
யுகங்கள் போதாது என்கிறேன்
அதை நான் செய்வதற்கு !!!
முன்பெல்லாம்
நினைத்து வாழ நேரம் இருந்தது !
இப்பொழுதெல்லாம்
அவளை நினைத்து வாழவே நேரம் இருக்கிறது !
உயிருடன் வாழும் மனிதருள்
உயிருடன் வாழும் பிணமாய் நான்
உன் நினைவுகளோடு!!!
என்றும் என்றென்றும் !!! ☺♥☻
Comments
Post a Comment