தமிழ் காதல் கவிதைகள்

தமிழ் SMS காதல் கவிதைகள்

 

கண்ணீர்:

பூவே, என் கண்ணீர் துளியில் 
உனக்கு மகிழ்ச்சி என்றால் ,
உனக்காக நான் எப்பொழுதும் 

அழுது கொண்டே இருப்பேன் !
இப்படிக்கு ,
மழைத்துளி !!!!!

 மௌனம் :

 மற்றவர்களை காயபடுத்தும் 
வார்த்தைகளை விட ,
யாரையும் காயபடுத்தாத 
மௌனம் சிறந்தது ☺

தொடர்புடைய பதிவுகள்:

Comments