மலர்களை பறித்தால்
வலிக்குமாம் அதற்கு…..
ஆனால்
எத்தனை பேருக்கு தெரியும்?
மலர்கள் மலர்வதே
உன் விரல்கள் தீண்டும்
அந்த சுகத்துக்குதான் என்று ♥ ♥
மலர்களை பறித்தால்
வலிக்குமாம் அதற்கு…..
ஆனால்
எத்தனை பேருக்கு தெரியும்?
மலர்கள் மலர்வதே
உன் விரல்கள் தீண்டும்
அந்த சுகத்துக்குதான் என்று ♥ ♥
Comments
Post a Comment