பேசியே என்னை
கொல்பவள் நீ ,
இப்போது என்னிடம் பேசாமல்
என்னை தவிக்க வைப்பது ஏனோ ??
நீ வேண்டும் பெண்ணே ,
முத்துக்குள் சிப்பியாக ,
வானில் நிலவாக ,
கண்ணீர் இல்லா கனவுகளோடு
நாம் இணைய வேண்டும் !!!
தொடர்புடைய பதிவுகள் :
♥My Feelings Line
♥Marana Thandanai…!
♥இறந்து கொண்டிருக்கிறேன்…!
♥திரும்பக் கிடைப்பதில்லை…!
♥ஒற்றை ரோஜா…!
♥மனது..!
Comments
Post a Comment