தமிழ் SMS கவிதைகள்| FORWARD SMS KAVITHAIKAL
அன்பின் வலி :
சேரும் போது வரும் ,
சிரிப்பினை விட
பிரியும் போது வரும் கண்ணீருக்கு தான்
அன்பின் வலி அதிகம் !!
அன்பின் அருமை :
நாட்கள் இருந்த போது ,
அன்பின் அருமை புரியவில்லை !!
அன்பின் அருமை புரிகின்ற போது ,
நாட்கள் நம் கையில் இல்லை !!
தொடர்புடைய பதிவுகள் :
Comments
Post a Comment