பிரிவு கவிதை-Tamil privu kavithai

செடிகள் வருந்துவதில்லை ,

பூக்கள் உதிர்வதை பார்த்து

மறுநாள்,

பூக்கும் என்ற நம்பிக்கையில் !!

நானும் வருந்தவில்லை

நீ என்னை பிரிந்து சென்றதை நினைத்து ,

என்னை புரிந்து,

திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில் !!

என்றும் உன் நினைவுகளுடன் ♥♥
——————————————————————
தொடர்புடைய கவிதைகள் :

——————————————————————-

Comments