Tamil karuthukkal - தமிழ் கருத்துக்கள்

பெஞ்சமின் பிராங்க்ளின்

penjamin prankilin karuthu:

“இறந்த பிறகும் நீங்கள்
மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்;  
.
ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள்
.
அல்லது
.
பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு
ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்” ♥ ♥

.

 அன்னை தெரசா

Annai therasa karuthu:

கடவுளின் காலடியில் இருக்கும் 
பட்டு புடவையாக இருப்பதை விட .
.
ஏழையின் கண்ணீர் துடைக்கும் 
கைக்குட்டையாக இருப்பதே மேல் ♥
——————————————————————————–
tags: tamil karuthukkal, penjamil prankilin karuthukkal, annai therasa karuthukkal, 
arivurai, tamil font payanulla karuthugal, annai therasha.
——————————————————————————-
 தொடர்புடைய பதிவுகள் :

Comments