Ninaivukal.!

அவளையும்
 அவள் நினைவுகளையும்
 பொக்கிஷமாய்நினைத்து
பாதுகாத்து வருகின்றது

முள் வேலியாய்
 என் முகத்தில் வளர்ந்த தாடி..!!

Comments