Nambikai kavithai

சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது. !
சுகமாகவே என் நாளும்
வாழ்ந்து விடவும் முடியாது. !
சிமிட்டும் நம் இமைகள்
ஒரு நொடி இருட்டினால் தான். .
நம்மால் பல நொடிகள்
வெளிச்சத்தில் வாழ முடியும். . !

Comments