கல்லூரி பிரிவு-kalloori kavithai

மூன்றாண்டு கல்லூரி வாழ்வில் 

அன்பை மையப்படுத்தி 

நட்பை முன்னிலை படுத்தி

ஆற்றலோடு வாழ்ந்த எங்களுக்கு 

பிரிவு என்னும் பெரும் சோகம் !!

 இன்பமான பயணம்

நின்று போவதால் அதிர்ச்சி !!

காலம் என்பது எங்களை 

பிரிக்க வந்த எமன் 

இப்பொழுது பிரிகிறோம் நாங்கள் 

நம்பிக்கை உண்டு பாருங்கள் 

மீண்டும் சிந்திப்போம் 

நிச்சயம் ஒரு நாள் ..!!!

Comments