தமிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்…
உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாக படுத்தும் திருநாள்…
உறங்கும் பெண்களைஅதிகாலையிலே எழுந்து கோலம் போடவைக்கும் கோலாகலமான திருநாள்…
மிரட்டி வரும் காளைகளைவிரட்டி அடக்கும் வீர திருநாள்…
பழைய எண்ணக்களை அவிழ்த்து புதிய சிந்தனைகளை புகுத்தும்புதுமையான திருநாள்…
என் உடன்பிறவா தமிழ் மக்கள் அனைவருக்கும் என் உற்சாகமான பொங்கல் நல்வாழ்த்துக்கள்…
Comments
Post a Comment