ஏழையின் வியர்வை-vaalkai kavithai

கொளுத்தும் வெயிலினிலே

வெட்டவெளியினிலே

வெடவெடக்க வேலைசெய்யும்

உன்னை

உலகம் மறந்துதான் போனதே..

ஏசியினுள்ளே அமர்ந்தபடி


எளிமையென எள்ளிநகைகிறது

நாகரிக உலகம்..

ஏர்படும் சோறுதான்

என்றுமே சிறந்ததே

ஏழையின் வியர்வைதான்

என்றுமே உயர்வானதே.

Comments