பணம் பெரிதென்றெண்ணி
உறவைப் பிரிந்தேன்
உயர்வானது வெளிநாடு வாழ்கை என்று
வழி அனுப்பினர்
பாலைவனத்தில் விளைந்திருந்த மரம் போல
தளிர்கவும் முடியவில்லை
கருகவும் முடியவில்லை ☺
தொடர்புடைய பதிவுகள் :
♥அயல்நாட்டு இந்தியர்கள்-soga varikal
♥பலரின் வாழ்கையை கெடுக்கும் ANNA UNIVERSITY
♥Vaalu vaala vidu-வாழு வாழ விடு
♥தமிழனின் மகத்துவம்-tamilan kavithai
♥சமுதாயம்-இழிவு-Arivurai
Comments
Post a Comment