திருமண நேரத்தில் ,
.
கழுத்தை நீட்டும் அவனும் ,
.
கையை நீட்டும் அவனும் ,
.
நினைத்து கொள்கிறார்கள் ,
.
ஆண்கள் தங்கள் முடிந்து போன
காதலையும் ,
பெண்கள் தன்னை அன்பாய் வளர்த்து விட்ட
பெற்றோரையும் !!
———————————————————————————–
Tamil kavithaigal-kavithai theevu:
- திருமணம்
- thirumana kavithai
- unmai varigal
- kadaisi nera pirivu
- tamil soga varkal
- anbin mathippu
———————————————————————————–
தொடர்புடைய பதிவுகள் :
———————————————————————————-
Comments
Post a Comment